இறுதிப்போரின்போது 5 பேருடன் தப்பிக்க முயன்றார் பிரபாகரன்! பொட்டு அம்மானும் உடன் இருந்தார்!! – பொன்சேகா பரபரப்பு தகவல்

” பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இறுதிக்கப்பட்டப்போரின்போது கொல்லப்பட்டனர். எனவே, பொட்டு அம்மான் நோர்வேயில் ஒளிந்திருப்பதாக கூறப்படும் கருத்தில் எவ்வித உண்மையும்

Read more

கருணா, பிள்ளையானுக்கு மஹிந்த ஏன் கைகொடுத்தார்? மஹிந்தவின் சகாவே விளக்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுவிக்க கோரும், அரசியல் கைதிகள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று ரோஹித்த அபேகுணர்தன தெரிவித்தார்.

Read more

பொலிஸாரை சுட்டது நானா? ஐ.தே.க. விட்டது கட்டுக்கதை!

மட்டக்களப்பில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார்

Read more

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை! – பின்னணியில் கருணா அம்மான்; ஐ.தே.க. பரபரப்பு தகவல்

மட்டக்களப்பு, வவுணதீவில் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் கருணா அம்மானும் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே, இது தொடர்பில் உடனடியாக விசாரணை

Read more

என்னைப் பயமுறுத்தப் பார்க்கின்றீர்களா? நான் ‘கருணா அம்மான்’ – ஐ.தே.கவுக்கு அவர் எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பலர்

Read more