மாலியில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம்! – ஐ.நா. கண்டனம்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு இலங்கைப் படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

Read more