கண்ணீரில் மிதந்தது நீர்கொழும்பு! – உயிர்நீத்தோரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

  நீர்கொழும்பு, கட்டுவபிட்டிச சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது. கிறிஸ்தவ பாதிரியார்கள்,

Read more