மைத்திரிக்கு அமெரிக்கா மீண்டும் கடும் எச்சரிக்கை! – நாடாளுமன்றைத்தை உடன் கூட்டுமாறு வலியுறுத்து 

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும். மேலும் தாமதித்தால் இலங்கை மீதான சர்வதேசத்தின் மதிப்பு குறைவடையும்.” – இவ்வாறு அமெரிக்க

Read more