மருந்து வில்லை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் பரிதாப மரணம்!

மருந்து வில்லை தொண்டையில் சிக்கி,ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த பரிதாப சம்பவம், கலேவெல நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு, சிறுவனின் தொண்டையில் மருந்து வில்லை சிக்கியதையடுத்து, உடனடியாக கலேவெல

Read more