இலங்கையில் இரத்தக்களறி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு! – எச்சரிக்கின்றார் ரணில் 

அரசியல் நெருக்கடிகளினால் நாட்டில் இரத்தக்களறியொன்று ஏறபடுவதைத் தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றம்

Read more