நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் தவிதமான எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன. தேவையான எரிபொருள்கையிருப்பில் இருப்பதாக அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெள

Read more