தெற்கு அரசியலை பரபரப்பாக்கப்போகும் ‘மாலைத் தீர்ப்பு’! எம்.பிக்களை கொழும்பில் முகாமிடுமாறு ரணில் பணிப்பு!! – மைத்திரியும் மஹிந்தவும் அவசர ஆலோசனை

நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை வெளியான பின்னர் இரவோடிரவாக தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்வதற்குரிய அறிகுறிகள் பிரகாசமாகத் தென்படுவதாக அரசியல் அவதானிகள்

Read more

வரலாற்றுமுக்கியத்துவமிக்க தீர்ப்பு நாளை! மஹிந்த – ரணில் தொலைபேசியில் பேச்சு!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கிடையே முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்கலிருந்து அறியமுடிகின்றது.

Read more