ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 4 சீன விஞ்ஞானிகள் பலி – தமது நாட்டவர்களை உடன் வெளியேறுமாறு கோருகிறது சவூதி

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Read more

நாட்டில் உச்சகட்ட பாதுகாப்பு! ட்ரோன் கமராக்களுக்கும் தடை!!

இலங்கை வான் பரப்புக்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களை பறக்கவிடுவதற்கு நேற்று இரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது .

Read more

“இனிமேல் இப்படி நடக்காது!” – பேராயரிடம் ஜனாதிபதி உறுதி

” உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றதுபோல் கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more