இலவச கருத்தரங்கு நடத்தி வசூலிப்பில் இறங்கிய ஆசிரியர் கைது!

தேசிய மொழியுரிமை தொடர்பான செயலமர்வு இலவசமாக இடம்பெறுமென்று அறிவிப்பு விடுத்து,  பங்குபற்றுனர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த ஆசிரியரொருவரை, மகியங்கனைப் பொலிசார் இன்று கைதுசெய்தனர்.

Read more