கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரின் தலையைக் குறிவைக்கிறது மஹிந்த அணி! – எம்.பி. பதவியை பறிக்க வியூகம்

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.

Read more