சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – மஹிந்த அணியை மறைமுகமாகத் தாக்கிய மைத்திரி

“இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள். நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை.

Read more