தமிழரின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக விதையாகியவர்கள் ஊடகவியலாளர்கள்! – செல்வம் எம்.பி. தெரிவிப்பு

“தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம்

Read more