தலைநகரத்தை மாற்றுகிறது இந்தோனேசியா

இந்தோனிசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோ முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ராஜ்ஜநெகோரோ தெரிவித்துள்ளார்.

Read more

இந்தோனேசியாவில் கன மழை- 42 பேர் பலி!

இந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் கனமழை பெய்தது. இதில் பல

Read more

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ! சுனாமி பீதியால் மக்கள் அச்சம்!!

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

Read more

அதிகாலையில் இந்தோனேசியாவை அதிரவைத்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது.

Read more

இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை வெடிக்கும் ஆபத்து!

இந்தோனேசியாவில் சுனாமி பாதிப்பு ஏற்படுத்திய எரிமலை மீண்டும் வெடிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை இரவு எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு

Read more

இந்தோனேஷியாவில் மீட்பு பணிகள் தீவிரம் ! சுனாமி பலி 373 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவின் சுமத்ரா, ஜாவா தீவுகளுக்கு இடைப்பட்ட சுந்தா ஜலசந்தியில் அமைந்துள்ள அனாக்

Read more

அதே டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் சுனாமி! – 62 பேர் பலி

இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன், 584 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more

இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று 5.5. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் அதிர்ந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் மரணம்!

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு கல்விச்

Read more