ஐ.தே.கவின் திட்டத்தை முறியடிக்க மாற்று வியூகம் வகுக்கும் மைத்திரி! – மஹிந்தவுக்கு மீண்டும் முடி சூட்டுவதிலேயே ஆர்வம்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்

Read more

ஐ.தே.க. தலைமையில் இடைக்கால அரசு – விடைபெறுகிறார் மஹிந்த! நாளை விசேட அறிவிப்பு!!

நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

Read more

ஐ.தே.கவுடன் உறவை தொடர்வதா? முறிப்பதா? – அவசரமாகக் கூடுகின்றது சு.கவின் மத்திய குழு

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது.

Read more

மஹிந்தவும், மைத்திரியும் இணைந்தால் மா மரத்தில்தொங்கி சாவேன் – ரஞ்சித் டி சொய்சா சபதம்!

“ மஹிந்தவும், மைத்திரியும் இணைந்து இடைக்கால அரசு அமைப்பார்களாயின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்துக்கு முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன்” – என்று கூட்டுஎதிரணி எம்.பியான ரஞ்சித்

Read more

மு.காவை வளைக்கும் மஹிந்தவின் திட்டத்துக்கு வேட்டு! – இடைக்கால அரசுக்கு ஆதரவில்லை என அக்கட்சி அறிவிப்பு

இடைக்கால அரசு அமைக்கும் முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மக்கள் ஆணைக்கு புறம்பாகச் செயற்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படும்

Read more

மக்களே ஆட்சியைத் தீர்மானிப்பர்! – மஹிந்த அணிக்கு மனோ பதிலடி

தேர்தலை நடத்தாமல் அரசை மாற்ற முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த நாட்டை யார் ஆட்சி செய்வது, அரசை மாற்றுவது, யார் அரசியல்வாதிகள் என்பதைத்

Read more

‘யானைக்கு மதம்பிடித்தால் தாங்கமாட்டீர்’ – கூட்டுஎதிரணிக்கு ஐ.தே.க. எம்.பிக்கள் எச்சரிக்கை!

“ கூட்டரசிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறும்பட்சத்தில் தனியாட்சி அமைப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம். நாம் பொறுமையாக இருப்பதால் பலவீனமடைந்துவிட்டோம் என கூட்டுஎதிரணி கருதக்கூடாது. யானைக்கு மதம்பிடித்தால் என்ன நடக்கும் என்பதை

Read more

இடைக்கால அரசமைக்க சு.கவின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பு – ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்க முடிவு!

இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள் – என்று கூட்டுஎதிரணி எம்.பியான குமார வெல்க தெரிவித்தார்.

Read more

இடைக்கால அரசமைப்பது தற்கொலைக்கு நிகரான செயல்! – மஹிந்த மீது ஆனந்த தேரர் பாய்ச்சல்

இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்படுவாரானால் அது தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்குச் சமனான செயலாகும் என்று நாராஹேன்பிட்டிய அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே

Read more

அரசியல் புரட்சிக்கு வியூகம்! – இன்று மீண்டும் கூடுகின்றது மஹிந்த அணி

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்கும், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணிக்கும் இடையில், இன்று உயர்மட்டச் சந்திப்பு ஒன்று

Read more