ஐக்கியத் தீர்வா அல்லது தனிநாடா? – வடக்கு – கிழக்கில் கருத்துக்கணிப்பு வேண்டும் என்கிறது ஐக்கிய சோசலிசக் கட்சி

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா அல்லது தனிநாடா வேண்டும்? என்பது குறித்து வடக்கு, கிழக்கில் வாழும் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி தென்னிலங்கையிலுள்ள இடதுசாரி கட்சியொன்று தீர்மானம்

Read more