ஆவாகுழு பயங்கரமான அமைப்பு அல்ல – அதை அடக்குவதற்கு பொலிஸாரே போதும்!

தென்னிலங்கையில் கூறப்படுவதுபோல் ஆவாகுழுவானது படுபயங்கரமான அமைப்பு அல்ல என்று வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read more