முதலாம் திகதி கூடுகிறது ம.ம.முவின் உயர்பீடம்! – சந்திரசேகரனின் சிரார்த்த தினத்தன்று அரசுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது.

Read more

ரணிலா? மஹிந்தவா? மலையக மக்கள் முன்னணிக்குள் பெரும் குழப்பம்! – புது அணி உதயமாகும் சாத்தியம்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரான வே.இராதாகிருஸ்ணனும், அரவிந்தகுமார் எம்.பியும் மஹிந்தவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதால் முன்னணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மத்தியகுழுவுக்கும், அரசியல் உயர்பீடத்துக்கும் அறிவிக்காமல்,

Read more

ஊவாவில் தமிழ்க் கொலை – உயிர்கொடுக்க அரவிந்தகுமார் அதிரடி நடவடிக்கை

ஊவா மாகாணத்தின் பிரதான திணைக்களமொன்றின்,  திணைக்கள கடிதத் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொனிப்பொருளின் தமிழாக்கத்தில் தமிழ்க் கொலைகள் இடம்பெற்றுள்ளன.

Read more