அரசியல் இலாபத்துக்காக செயற்படுகின்றார் ரணில்! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அரசியல் இலாபத்துக்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ள

Read more