சனியன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை! சமலின் இடத்துக்கு சம்பந்தன்?
அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.
Read moreஅரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.
Read more”19ஆவது திருத்தத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று வழிதவறிப் போய்விட்டது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசமைப்பு பேரவைக் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று
Read moreபுதிய பிரதம நீதியரசரை தெரிவுசெய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை (12) கூடவுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்தார்.
Read moreஅரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதைய தலைமை நீதியரசர்
Read more