சம்மாந்துறையில் இராணுவம் குவிக்கப்பட்டு திடீர் சோதனை!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தின் சம்புமடுப் பகுதியில் இன்று மாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமக்குக் கிடைத்த முக்கிய தகவலொன்றின் பிரகாரம்

Read more

ஒலுவில் துறைமுகத்தை உடன் அகற்றவேண்டும்! – பிரதி அமைச்சர் பைஷல் காசீம் வலியுறுத்து

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின், ஒலுவில் துறைமுகம் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் பைஷல் காசீம் தெரிவித்தார்.

Read more