அரசியல் கைதிகளுக்காக அம்பாறையில் நடைபவனியும் கையெழுத்து வேட்டையும்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் இன்று சனிக்கிழமை நடைபவனியும் கையெழுத்து வேட்டையும் நடைபெற்றன. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்

Read more