ஆயிரம் ரூபா இல்லையேல் அரசுக்கு வழங்கும் ஆதரவைப் பரிசீலிப்போம்! – அமைச்சர் திகா எச்சரிக்கை

“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு தலையிட்டு, ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத் தராவிட்டால், அரசுக்கு நாம் வழங்கும் ஆதரவை பரிசீலனை செய்ய வேண்டி வரும்.” –

Read more