நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க நாசகாரி

நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில், தத்தளித்த ஏழு இலங்கை மீனவர்களை அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று காப்பாற்றி இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

Read more