மஹிந்த தமிழிழ் உரையாற்றுவது சிறப்பு – பிரதமர் ரணில் பாராட்டு!

ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Read more

குறுக்கு வழி அதிகாரப் பகிர்வு நிலையான சமாதானத்தை தராது – நாமல் எம்.பி. விளக்கம்

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத்திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல் அரசியலமைப்பிலும்கோட்டை விட்டுவிடக்கூடாது என கூட்டு எதிரணி எம்.பியான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more