அட்மிரல் ரவீந்திரவுக்குப் பிணை!
கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை பிணையில் விடுதலை செய்ய
Read moreகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை பிணையில் விடுதலை செய்ய
Read moreகொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பில்
Read moreஇலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பில்
Read moreபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்
Read moreமுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
Read more