அமைச்சரவையில் புறக்கணிப்பு: மைத்திரியின் முடிவுக்கு எதிராக நீதிமன்றை நாடும் பொன்சேகா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மனு ஒன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read more