தங்காலை துப்பாக்சிச்சூடு – 11 பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில்!

தங்காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணை வேட்டையில் 11 பொலிஸ் குழுக்கள் களமிறங்கியுள்ளன.

Read more

தங்காலையில் படு பயங்கரம் – நால்வர் சுட்டுக்கொலை! ஐவர் படுகாயம்!! நத்தார் தினத்தில் வெறியாட்டம்!!!

தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே  துப்பாக்கிப்

Read more

மோதரையில் துப்பாக்கிச்சூடு! பெண் உட்பட 5 பேர் படுகாயம்!!

கொழும்பு – 15, மோதரையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ்

Read more

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! குடும்பஸ்தர் துடிதுடித்துப் பலி!!

மாத்தறை, ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 9.25 மணி அளவில் மோட்டார்

Read more

திருக்கோவிலில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் உறவுகளின் நினைவேந்தல்!

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர்நீத்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின், 16ஆவது ஆண்டு நினைவேந்தல், திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு

Read more