‘பட்ஜட்’டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும்! – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் இந்த

Read more

கொழும்பில் போட்டியிடுவது குறித்து தீவிரமாகச் சிந்திக்கின்றது தமிழரசு! – அதன் தலைவர் மாவை தகவல்

“இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்குக்கு வெளியில் – குறிப்பாகக் கொழும்பில் – தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன.

Read more

கலப்பு நீதிமன்றப் பொறிமுறை குறித்து இனிமேல் எவரும் வாய்திறக்க முடியாது! – சீறுகின்றார் மைத்திரி

* வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கைக்குள் நுழைய முடியாது * சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லவே முடியாது * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசமைப்பை மீறுகின்றது “வெளிநாட்டு

Read more

புலி வேசம் போட்டு ஆடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! – மஹிந்த அணி சீற்றம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை

Read more

ஐ.நாவில் புதிய பிரேரணைக்காக பிரிட்டனுக்கு கூட்டமைப்பு நன்றி! – நேரில் சென்று தெரிவித்தார் சுமந்திரன் எம்.பி.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கை தொடர்பாகப்

Read more

அரசுக்கு தமிழ்க் கூட்டமைப்பு முண்டு கொடுப்பது உண்மை!

இல்லாவிடின் படுபயங்கரமான விளைவை இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்வர் என்கிறார் சுமந்திரன் “இந்த அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய தேவை – அவசியம் இன்றைய நிலையில் எமக்கு உண்டு.

Read more

மு.காவுடன் கூட்டமைப்பினர் நேரில் பேச்சு நடத்தத் தயார்! – மாவை எம்.பி. அறிவிப்பு

“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்குமாக இருந்தால் எதற்காக

Read more

கூட்டமைப்பு – மு.கா. மோதுவது நல்லதல்ல!

தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து விடக்கூடாது என்கிறார் ஹக்கீம் “அரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கினால் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக்

Read more

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் கருதி கூட்டமைப்பு – ஜே.வி.பி. இணைந்து செயற்பட இணக்கம்! 

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) இணைந்து செயற்படவுள்ளன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார

Read more

கூட்டமைப்புடன் ஜே.வி.பி. முக்கிய கலந்துரையாடல்!

20ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருகின்றது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள்

Read more