சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாதத்துக்குச் சமாதி! – சபையில் பிரதமர் திட்டவட்டம்

சர்வதேச ஆதரவைப் பெற்று தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற குண்டு

Read more

28 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

2019ஆம் அண்டு முதலாம் தவணைப் பாடசாலை விடுமுறை 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி இரண்டாம் தவணைப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக

Read more

அவிசாவளையிலேயே குண்டு தயாரிப்பு? – 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

“இனிமேல் இப்படி நடக்காது!” – பேராயரிடம் ஜனாதிபதி உறுதி

” உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றதுபோல் கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

இலங்கை கடல் எல்லையில் இந்தியப்படையினர் உஷார்!

இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.

Read more

நாளை தேசிய துக்க தினம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாளை தினம் (23) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க

Read more

பறிபோகின்றது பொலிஸ்மா அதிபரின் பதவி?

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (22) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்

Read more

கொச்சிக்கடை குண்டு வெடிப்பின் கொடுமையை உணர்த்தும் படம்!

  இலங்கையில் 8 இடங்களில் நேற்று இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள

Read more

தொடர் குண்டுவெடிப்புகள்: 7 பேர் கைது; 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் இன்று மாலைவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read more

அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் நாளை மறுதினம் (23) செவ்வாய்க்கிழமை அவசரமாகக் கூடவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Read more