ஒரு இரவுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கிய நடிகைகள் சிக்கினர்!

புனேவின் வகாட் மாவட்டத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று கதாநாயகிகளை வைத்து விபச்சார தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததும் அங்கு சோதனை நடத்தினர்.இந்த வழக்கில், மூன்று முகவர்கள், இரண்டு பெண்கள் (ஒரு மாடல் மற்றும் ஒரு ஹீரோயின்) கைது செய்யப்பட்டனர்.

சொகுசு விடுதியில் சிலரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சமூக விரோத செயல்கள் என சந்தேகிக்கப்படும் வகையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இதை உறுதி செய்ய போலீசார் ஒருவரை அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் போலீசார் ஓட்டலில் சோதனை நடத்தினர்.விபச்சாரத்தில் சிக்கிய இரண்டு போஜ்புரி கதாநாயகிகளை மீட்டனர்.விபச்சாரத்தை நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தினர்களை உபசரிக்க ஹீரோயின்கள் மற்றும் மாடல்கள் வரவழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

போஜ்புரி ஹீரோயின்கள் மற்றும் மாடல்கள் விபச்சாரத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒரு இரவுக்கு 100,000 ரூபாய் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலையடுத்து போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த ஓட்டலில் சோதனை நடத்தினர். பின்னர் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கதாநாயகியின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *