வரலாற்றில் அதிக வெப்பநிலை அதிகரிக்கும் என ஐ.நா.எச்சரிக்கை!

எதிர்வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

எல்-நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாத இறுதியிலேயே எல்-நினோ உருவாக 60% வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை தவறினால் செப்டம்பர் இறுதியில் எல்-நினோ உருவாக 80% வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *