துருக்கி பள்ளிவாசலில் குழந்தைகள் விளையாட அனுமதி!
துருக்கி பள்ளிவாசலில் தராவிஹ் தொழுகை முடிந்ததும் குழந்தைகள் அரை மணி நேரம் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்
மசூதிக்கு எந்தத் தீங்கும், அத்துமீறலும் ஏற்படாத வகையில் கண்காணிப்போடு இந்தக் குழந்தைகள் மகிழ்ச்சிகரமாக விளையாட முடியும்.
இந்த செயற்பாட்டின் மூலம் அவர்களுக்கு பள்ளிவாசல் என்பது தங்கள் சொத்து மற்றும் தங்கள் வீடு போன்றது என்று உணர வைப்பதோடு, மேலும் அது அவர்களின் பள்ளி மீதான உறவையும் அன்பையும் அதிகரிக்கிறது.