பிரித்தானியாவில் கவனிப்பின்றி உயிரிழக்கும் முதியோர்கள்!

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கவனிப்பு இன்மையால் உயிரிழப்பதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஏஜ் யுகே என்ற தொண்டு நிறுவனம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021-2022 ஆம் ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,890 பேர் எந்த கவனிப்பும் கிடைக்காமல் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு வாரமும் 500க்கும் மேற்பட்ட முதியவர்கள் கவனிப்பின்றி உயிரிழப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *