தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்!
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்குசீட்டுக்கள் விநியோகம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர்கள் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையை மேலே காணலாம்