பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் காலமானார்!

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். 1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பர்வேஸ் முஷாரப் பிறந்தார். தேச பிரிவினையின்போது முஷாரப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.பின்னர் பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *