“புதுச்சுடர்” குழுமத்தின் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

மங்களம் பொங்கட்டும்!

மனக்கவலை தீரட்டும்!

புதுப்பானை அரிசிபோல..

புதுவாழ்வு மலரட்டும்!

பொங்குகின்ற பொங்கல்போல

மகிழ்ச்சி பொங்கட்டும்!

செங்கரும்புச் சுவை போல..

உழவர் மனம் மகிழட்டும்!

மங்காத நல்வாழ்வு யாவருக்கும்

கிடைக்கட்டும்!!!

மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு..
உங்கள் புதுச்சுடர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *