பாலியல் வல்லுறவு குற்றம் செய்தால் 20 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸில் பாலியல் வல்லுறவு குற்றத்தில் கைது செய்யப்படும் நபருக்கு சிறைத்தண்டனை 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை முதல் தடவையிலே குற்றவாளிக்கான தண்டனை வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தால் எவ்வித உதவிகளும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *