பலம் வாய்ந்த பிரேசில் அணியை வீழ்த்தியது குரோஷியா!

FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியான பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இதில் குரோஷிய அணி 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் பலம் வாய்ந்த பிரேசிலை வெற்றியீட்டி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

குறித்த போட்டியின் போது, போட்டியின் முழு நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றதால் பெனால்டி உதைகளின் மூலம் குரோஷியா வெற்றியை பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *