ஆற்றில் நீந்தி பணியிடத்துக்குச் செல்லும் ஊழியர்கள்!

சுவிட்ஸர்லாந்தில் உள்ள சூரிச் நகரத்தில்  வாழும்  சிலர் ஆற்றில் நீச்சலடித்து பணிக்கு செல்லும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரபல ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் ” சூரிஷ் நகரில்  வாழும் மக்களில் சிலர் தண்ணீர் உட்செல்லாத பை ஒன்றில் மாற்று உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களைக் கட்டிவைத்துக்கொண்டு   Limmat என்ற நதியில் நீந்திச்சென்று பணியிடங்களுக்குச் சென்று வருகின்றனர்”   எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *