பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றி ஒன்றுக்கூட தடை!

கொழும்பு காலி முகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றி, 50 மீற்றர் தூரத்துக்குள் எவரும் ஒன்றுக்கூட முடியாது. அவ்வாறு ஒன்றுகூடுவதைத் ​தடைச்செய்து, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (20) தடையுத்தரவு பிறப்பிடத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *