ஜனாதிபதி கோத்தபாய இன்றைய தினத்திற்குள் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை  சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *