ஜனாதிபதி கோத்தபாய இன்றைய தினத்திற்குள் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு!
நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.