2 பொலிஸார் உட்பட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
போராட்டத்தின் போது காயமடைந்த 02 பொலிஸார் உட்பட 33 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்