நடிகர் விஷாலை கொள்ளுவேன் என்று கூறிய நடிகை வரலட்சுமி!
சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத் குமார், தமிழ் சினிமா உலகில் சிறந்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். போடா போடி திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் தோன்றி தனது திறமையையும் வெற்றியையும் வெளிப்படுத்தினார். வில்லியாக நடித்தவர், வில்லியாக நடித்தவர், சண்டக்கோழி 2வில் வில்லியாக விஷாலையும், சர்கார் படத்தில் விஜய்யை வில்லியாக மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனி ஒருவன் படங்களிலும் நடித்து வருவதால், நடிகை வரலக்ஷ்மிதிரையுலகப் பயணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிப்பு மட்டுமின்றி, இயக்குநராகவும் கடுமையாக உழைத்து வருகிறார்
நடிகை வரலக்ஷ்மி சில சமயங்களில் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வரலக்ஷ்மி கலந்து கொண்டார்.
வரலக்ஷ்மி , kiss, kill, marry ஆகிய மூன்று சொற்றொடர்கள் உட்பட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கேட்கப்பட்டார், அதற்கு அவர் பதிலளித்தார். Kiss நடிகர் சிம்பு, kill நடிகர் விஷால் என கூறினார் உடனே அரங்கமே கூச்சலிட்டது. “கல்யாணம்” என்ற இறுதி வார்த்தையில், அது யாராவது இருக்கலாம் எனக் கூறி மேடையை அலற விட்டார்