எரிபொருள் தட்டுப்பாடு குதிரை வண்டியில் அருட்தந்தை!

நாடு பூராகவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள  அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

இவர் தமது வழமையான செயற்பாடுகளை குதிரை வண்டியில் மேற்கொள்வதாக தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *