சிறுமி ஆயிஷாவை எப்படி கொலை செய்தேன் கொலையாளி வாக்குமூலம்!

மாமா என்னை விடுங்க மாமா என்னை விடுங்க
சத்தமிடும் போது எனது சாரணை கிழித்து காலை கையை கட்டிவிட்டு சாரன் சீலையால் வாயை பலத்தகாரமாய் அடைத்தேன்.

ஆயிஷாவின் இறுதி நிகழ்வு……

ஆயிஷாவை மேலேச்சத்தனமாக கொலை செய்த நபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும் போது. மேலும் கூறியதாவது…….

நான் ஆயிஷாவின் வீட்டிற்கு அடிக்கடி போய் வருவேன் சேர் அப்போது எனக்கு அவள் மேல் ஆசை ஏற்பட்டது

அன்று இவர் வீதியால் நடந்து வந்ததை அவதானித்தேன்
உடனடியாக அவளை காட்டுக்குள் தூக்கி சென்று எனது ஆசையை தீர்க்க நினைத்தேன்.

அப்போது மாமா என்னை விடுங்க என்னை விடுங்க என்று கத்திய போது அயலவருக்கு பயத்தினால் எனது சாரணை கிழித்து ஆயிஷாவின் கையையும் காலையையும் கட்டி வாயையும் சீலையால் பலத்தகாரமாய் மூடினேன் சேர் பின்னர் ஆயிஷா மயங்கினாள்.
பின்னர் அவளின் முகத்தினை சேற்றுக்குள் அமுழ்த்தினேன் சேர்
அதன் பின்னர் அவள் இறந்துள்ளதை உணர்ந்தேன்.
பின்னர் அவளுடைய உடலை யாரும் பார்த்திடாமல் இருக்க சேற்றுக்குள் புத்தகத்து விட்டு அகன்று எனது வீட்டுக்கு சென்று உடைகளை மாற்றிவிட்டு வந்தேன்

பின்னர் இவ் விடயம் ஊருக்குள் தெரிய வந்த போது நானும் ஊர்மக்களோடு சேர்ந்து அவளை தேடுவது போன்று பாசாங்கு செய்தென்.
நான் அவளுடைய உடையில் ஒரு சிறு துளியும் தொடவில்லை
என ஆயிஷாவை மேலேச்சத்தனமாக கொலை செய்த நபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும் போது கூறினார்

குறிப்பிட்ட குற்றவாளி பிரதேசத்தி கொத்து ரொட்டி சமையல் தொழிலாளியாக செயற்படுபவராவார்.

பாத்திமா ஆயிஷாவின் ஜனாஸா நல்லடக்கம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் நேற்றவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

09 வயது சிறுமியை தனித்து பொருள் ஒன்றுனை கொள்வனவு செய்வதற்காக வியாபார நிலையத்திற்கு அனுப்பிய அவ் குழந்தையின் தாய் மற்றும் தந்தையையும் கண்டிப்பதும் இவ்விடத்தில் அவசியமாகும்.

48 மணித்தியாலயத்திற்குள் இவ் குற்றவாளியை அடையாளம் கண்ட இலங்கை இரகசிய போலீஸ் பிரிவினரை பாராட்டுகின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *