நாளை வெளியாகிறது புதிய சுற்றறிக்கை!
அத்தியாவசிய கடமைகளுக்கான உத்தியோகத்தர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவன தலைவர்களுக்கு வழங்கி நாளை(24) சுற்றுநிருபமொன்று வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய கடமைகளுக்கான உத்தியோகத்தர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவன தலைவர்களுக்கு வழங்கி நாளை(24) சுற்றுநிருபமொன்று வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.