நாளை வெளியாகிறது புதிய சுற்றறிக்கை!

அத்தியாவசிய கடமைகளுக்கான உத்தியோகத்தர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவன தலைவர்களுக்கு வழங்கி நாளை(24) சுற்றுநிருபமொன்று வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *