இன்று இரவு மீண்டும் ஊரடங்கு சட்டம்!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய நாடு முழுவதும் இன்று (16) திங்கட்கிழமை இரவ 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில்  இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *