பிரதி சபாநாயகர் பதவிக்கு ராஜபக்சவை களமிறக்கும் மொட்டு கட்சி!

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முக்கிய மூன்று வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் முதலாவதாக பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.அதில் மொட்டு கட்சி சார்பில் அஜித் ராஜபக்சவை பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட தீர்மானித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *