பொலிஸாருக்கு துப்பாக்கி பிரயோகம் செய்ய அனுமதி!

பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினை கருத்தில் கொண்டு இவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *